Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ஜனாதிபதி தேர்தல் : மூன்று முக்கிய நாடுகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் இலங்கை

September 22, 2024
in இந்தியா, இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் : மூன்று முக்கிய நாடுகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவை தளமாகக் கொண்ட புலனாய்வு அமைப்புகளும் கொழும்பில் உள்ள தங்கள் முகவர்கள் மற்றும் உள்ளூர் கையாட்களின் ஆதரவுடன் தேர்தலை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன.இந்தியா, சீனா நாடுகளுக்கு முக்கியம்செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் இலங்கைக்கு மட்டுமன்றி, நாட்டில் பல திட்டங்களைக் கொண்டுள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இந்தியாவும் சீனாவும் புதிய அரசாங்கம் இலங்கையில் தங்கள் திட்டங்களைத் தொடர்வதையும் அவர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதையும் உறுதிப்படுத்த ஆர்வமாக உள்ளன.சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரிகள் தேர்தலில் போட்டியிடும் 3 முக்கிய வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.எந்தவொரு ஜனாதிபதியுடனும் பணியாற்ற தயார்மூன்று நாடுகளும் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு ஜனாதிபதியுடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன, ஆனால் சிலருக்கு அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் உள்ளன என்பது இரகசியமல்ல

இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் பிரசன்னத்தை கண்காணிக்க இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு புலனாய்வு முகவர்கள் பல ஆண்டுகளாக கொழும்பில் தங்கியுள்ளனர்.கொழும்பில் இருந்து செயற்படும் வெளிநாட்டு புலனாய்வு முகவர் நிலையங்கள் இருப்பதை இலங்கை அறிந்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளத என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

தேர்தலில் புதிய திருப்பம்: முதல் சுற்றில் 15 மாவட்டங்களில் அநுர முன்னிலை

Next Post

அநுரவுடன் கைகோர்க்க தயாராகும் மலையக கட்சிகள்

Next Post
அநுரவுடன் கைகோர்க்க தயாராகும் மலையக கட்சிகள்

அநுரவுடன் கைகோர்க்க தயாராகும் மலையக கட்சிகள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.