Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்ற தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

July 25, 2024
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்ற தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்று இரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்தியா (India) – கர்நாடகா மாநிலம் (Karnataka State) , பெலகாவி மாவட்டம் கங்ராலி கேஎச் குடியிருப்பைச் சேர்ந்தவர் அனில் சந்திரகாந்தா பாண்டேகர் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடன் பிரச்சினை காரணமாக அனில் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.ஆனால், அதை யாரும் வாங்க முன்வரவில்லை.

நீதிமன்ற நீதிபதி

இந்த நிலையில் அவருக்கு ஒரு கொடூர கனவு வந்ததாக கூறப்பட்டுள்ளதுடன், அந்த கனவில் அவரது இரண்டு மகள்களான அஞ்சலி (8), அனன்யா (4) என்ற இரண்டு குழந்தைகளையும் கொன்று அவர்களது இரத்தத்தை லிங்கத்தில் பூசினால் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்றும் கனவு கண்டுள்ளார்.

இதனையடுத்து அனில் தனது மகள்களுடன் பூர்வீக வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்று அங்கு தனது இரண்டு மகள்களையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, அவர்களின் கழுத்தை வெட்டி அந்த இரத்தத்தை ஜிகாலியில் உள்ள சிவலிங்கத்தின் மீது பூசியுள்ளார்.

இந்நிலையில் அனிலின் மனைவி ஜெயஸ்ரீ காவல்நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து அனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Previous Post

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்: இலங்கை பிடித்துள்ள இடம்!

Next Post

மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில்

Next Post
வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கு ரணில் வெளியிட்ட நற்செய்தி

மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.