Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

எல்லை தாண்டி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் கைது

July 11, 2024
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
எல்லை தாண்டி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

இன்று(11) அதிகாலை மீனவர்கள் 13 பேரும் அவர்கள் பயணித்த 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 252 இந்திய மீனவர்கள் 35 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியதாகக் கருதி கடிதம்

Next Post

பாரிந்த ரணசிங்கவை சட்ட மாஅதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

Next Post
பாரிந்த ரணசிங்கவை சட்ட மாஅதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

பாரிந்த ரணசிங்கவை சட்ட மாஅதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.