Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகளுடன் சென்ற தாய்! தொடரும் விசாரணை

July 6, 2024
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகளுடன் சென்ற தாய்! தொடரும் விசாரணை
0
SHARES
Share on FacebookShare on Twitter

தலைமன்னாரிலிருந்து (Talaimannar) தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை (Dhanushkodi) சென்றடைந்துள்ளனர்.

அதன் படி, 34 வயதுடைய தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளுமே தலைமன்னாரிலிருந்து இன்று (06) காலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த மெரைன் காவல்துறையினர் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மெரைன் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழர் மறுவாழ்வு 

விசாணையில், குறித்த யுவதி விருதுநகர் (Virudhunagar) மாவட்டம் வெம்பக்கோட்டை (Vembakottai) அகதி முகாமில் பிறந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவருக்கு அங்கே திருமணம் முடிந்து கணவருடன் பிரிந்து வாழ்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் (Sri Lanka)  வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தியா (India) வருவதற்கான படகு கட்டணமாக 2லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர் வாக்குமூலமளித்தார். விசாரணைக்கு பின்னர் 03 பேரையும் மெரைன் காவல்துறையினர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழில் வாகன விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் உட்பட இருவர் காயம்

Next Post

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதி

Next Post
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதி

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.