Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சிறிலங்காவின் தனிநபர் கடன் ஒரு மில்லியனைத் தாண்டியது

August 21, 2022
in இலங்கை
சிறிலங்காவின் தனிநபர் கடன் ஒரு மில்லியனைத் தாண்டியது
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தனிநபர் கடனின் அளவு தற்போது மில்லியன் ரூபா வரம்பைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022 ஏப்ரல் மாதத்துக்குள் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 23 ஆயிரத்து 310.1 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆயிரத்து 442.3 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களாகவும், 10 ஆயிரத்து 867.8 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்களாகவும் உள்ளன என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டின் இறுதியில் 17 ஆயிரத்து 589.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் 4 மாத காலப்பகுதிக்குள் 5 ஆயிரத்து 720.7 பில்லியன் ரூபா அல்லது 32.52 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் தனிநபர் கடனின் அளவும் விரைவான அதிகரிப்பை சந்தித்துள்ளது. நாட்டின் சனத்தொகை 22 மில்லியனாக உள்ள நிலையில், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Tags: இலங்கைகடன்சிறிலங்காதனிநபர் கடன்தனிநபர் வருமானம்பொருளாதார நெருக்கடி
Previous Post

கோத்தாபயவின் வீட்டுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

Next Post

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை – நீதி அமைச்சர் தகவல்

Next Post
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை – நீதி அமைச்சர் தகவல்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை - நீதி அமைச்சர் தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.