Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கு மக்கள்நாட்டம் காண்பிக்கவில்லை : மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களது தேவைகளாகும் – மிலிந்த மொரகொட

January 25, 2022
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
புதிய அரசியலமைப்பில்  வடக்கு, கிழக்கு மக்கள்நாட்டம் காண்பிக்கவில்லை : மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களது தேவைகளாகும் – மிலிந்த மொரகொட
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பயணாம் செய்யும் போது
அங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை என
விழங்க்கிகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே
அவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன. ஆகவே அனைத்து அரசியல்கட்சிகளும்
இதனை முன்னிறுத்தி செயற்படவேண்டியது அவசியமாகும் என இந்தியாவிற்கான
இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடகூறியுள்ளார்

இதை தவிர கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப்
பதவியேற்றுக்கொண்டதிலிருந்து இந்தியாவுடனான நல்லுறவு தொடர்பில்
உன்னிப்பாக கவனம் செலுத்திவந்திருக்கின்றார் என்று தெரிவித்துள்ள அவர்,
இருநாடுகளும் சேர்ந்து பணியாற்றுவதுடன் இருநாடுகளின்
பொருளாதாரங்களுக்கு இடையிலான தொடர்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே
ஜனாதிபதியின் விருப்பம் என்று கூறியுள்ளார்

Previous Post

மனோ கணேசன் – அரசாங்கம் விழ முன் நாடு கவிழ்ந்து விட்டது

Next Post

40,000 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கீடு

Next Post
40,000 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கீடு

40,000 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கீடு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.