Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

91 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு : புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பொதுமன்னிப்பு!

July 23, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
91 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு : புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பொதுமன்னிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கடந்த 1996 ஆம் ஆண்டு 91 பேரின் உயிரை பறித்த மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்றுள்ளார்.

மேலும் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் செல்லையா நவரத்தினம் என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இவர் கடந்த 18ஆம் திகதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: #Colombo#RanilWickremesinghe#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 23-07-2023

Next Post

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?

Next Post
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.