Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

2,500 ரூபாவால் அதிகரித்தது எரிவாயு சிலிண்டரின் விலை! – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

April 22, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அதிகரிக்கவுள்ள எரிவாயு விலை!! – லிட்ரோ நிறுவனத்தின் அவசர கோரிக்கை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று சமையல் எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் விலை அதிகரிப்பு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாததால் விலை அதிகரிப்பு ஏற்படாது என்றும், அதன் விலை முந்தைய பெறுமதியிலேயே இருக்கும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுகளால் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராகப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்தநிலையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு இடம்பெறாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை, தற்போதுள்ள சூழ்நிலையில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நட்டத்தின் மத்தியிலேயே எரிவாயு சந்தைக்கு வழங்கப்படுகின்றது என்றும், இந்த நிலைமை தொடர்ந்தால் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை தோன்றும் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போது விலை அதிகரிப்புக்கு மறுத்தாலும் இன்னும் சில நாள்களில் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags: அதிகரிப்புஅரசாங்கம்இலங்கைஎரிவாயு சிலிண்டர்லிட்ரோ நிறுவனம்விலை
Previous Post

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கத்துக்கு நாமலும் ஆதரவாம்!

Next Post

காலி முகத்திடலில் தீவிரமடையும் போராட்டம் – அமைதி காக்கும் அரசாங்கம்!!

Next Post
காலி முகத்திடலில் தீவிரமடையும் போராட்டம் – அமைதி காக்கும் அரசாங்கம்!!

காலி முகத்திடலில் தீவிரமடையும் போராட்டம் - அமைதி காக்கும் அரசாங்கம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.