Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

வேலூரில் இலங்கை தமிழர்களுக்கென நிரந்தர வீடு: திறந்து வைக்கவுள்ளார் ஸ்டாலின்

September 16, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
வேலூரில் இலங்கை தமிழர்களுக்கென நிரந்தர வீடு: திறந்து வைக்கவுள்ளார் ஸ்டாலின்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை தமிழா்களுக்காக வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை நாளை (17) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் முதல் கட்டமாக 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் மேல்மொணவூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தாா்.

வேலூரில் இலங்கை தமிழர்களுக்கென நிரந்தர வீடு: திறந்து வைக்கவுள்ளார் ஸ்டாலின் | Tamil Diaspora Sri Lankans India

இந்த முகாமில் மட்டும் ரூ. 11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்

 

அதன்படி, தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின்  ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சா் செஞ்சி மஸ்தான் மேல்மொணவூரில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை நேற்றையதினம் ஆய்வு செய்தாா்.

வேலூரில் இலங்கை தமிழர்களுக்கென நிரந்தர வீடு: திறந்து வைக்கவுள்ளார் ஸ்டாலின் | Tamil Diaspora Sri Lankans India

 

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களுக்கு முதல் கட்டமாக ரூ. 176 கோடி மதிப்பீட்டில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வேலூா் மாவட்டத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளது.

 

வேலூரில் இலங்கை தமிழர்களுக்கென நிரந்தர வீடு: திறந்து வைக்கவுள்ளார் ஸ்டாலின் | Tamil Diaspora Sri Lankans India

இதுவரை 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் 1,800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. என்றார்.

Tags: #TamilNadu#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

கிரிக்கெட் வீரர் சசித்ரவுக்கு விளக்கமறியல்

Next Post

மைதானத்தில் விராட் கோலிக்கு நடந்தது என்ன.

Next Post
மைதானத்தில் விராட் கோலிக்கு நடந்தது என்ன.

மைதானத்தில் விராட் கோலிக்கு நடந்தது என்ன.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.