Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

வெறும் டீக்காக.. மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவன்!

December 23, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
வெறும் டீக்காக.. மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவன்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

டீக்காக, கணவன் மனைவியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா- உத்தர பிரதேசம், போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 52 வயதுடைய தரம்வீர் ஜாதவ் என்பவரின் மனைவி சுந்தரி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், தரம்வீர் ஜாதவ் மதுபோதையில் வந்து மனைவி சுந்தரியிடம் கடுமையான சண்டையில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனால், கோபத்தில் மறுநாள் காலை கொஞ்சம் தாமதமாக எழுந்த சுந்தரி, தரம்வீர் ஜாதவுக்கு லேட்டாக தேநீரைக் கொடுத்துள்ளார். போட்டுக்கொடுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த தரம்வீர் ஜாதவ், சமையலறைக்கு சென்று தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த வாள் போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்து, மனைவியின் பின்னால் நின்றபடி கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுந்தரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த பொலிஸார் மனைவியைக் கொன்றுவிட்டு தப்பியோடிய கணவனைக் கைது செய்துள்ளனர்

இதுகுறித்து தரம்வீர் மகன் கூறுகையில், என் தந்தைக்கு அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. நாள்தோறும் ஆறு முதல் எட்டு முறை அவர் தேநீர் குடிப்பார்.

அன்றும் அவர் தேநீர் கேட்டபோது, அதை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் என் தாயை அவர் வெட்டி
கொன்று விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: #Killed#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsdeathindia
Previous Post

காவாலா பாட்டுக்கு ஆடிய கஸ்தூரி..

Next Post

மாத்தறை சிறைச்சாலையில் மர்ம நோய் : பலர் வைத்தியசாலையில் அனுமதி

Next Post
மாத்தறை சிறைச்சாலையில் மர்ம நோய் : பலர் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறை சிறைச்சாலையில் மர்ம நோய் : பலர் வைத்தியசாலையில் அனுமதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.