Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

விமான நிலையத்தில் கைதான யாழ் பெண்கள் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

December 20, 2022
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
விமான நிலையத்தில் கைதான யாழ் பெண்கள் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்ற இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.

குறித்த இருவரும் கங்கா (46) மற்றும் சொர்ணகலா (22) என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கடவுச்சீட்டையும் இலங்கைக்கான சுற்றுலா விசாவையும் தயாரித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அதிகாரிகள் அவர்களின் தரவுத்தளத்தை சரிபார்த்தபோது, அவர்களின் கடவுச்சீட்டு போலியானது என்பதைக்
கண்டறிந்து குறித்த இருவரும் விமானநிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

விசாரணையில், குறித்த பெண்கள் இலங்கை பிரஜைகள் என்பதும், சுற்றுலா விசாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இவர்கள் போலி கடவுச்சீட்டு பெற முகவர் நிலையத்துக்கு பணம் கொடுத்துள்ளனர். மேலதிக விசாரணைக்காக சென்னை காவல் நிலைய மத்திய குற் றப்பிரிவின் (சிசிபி) போலி கடவுச் சீட்டு பிரிவில் குறித்த பெண்கள்

Tags: #Airport#Arrested#Chennai#TamilNadu#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffna
Previous Post

ஒட்டுமொத்த உலகமும் கூகுளில் தேடியது என்ன தெரியுமா?

Next Post

அமெரிக்காவைத் திரும்பிப் பார்க்க வைத்த யாழ்ப்பாணத் தமிழன்

Next Post
அமெரிக்காவைத் திரும்பிப் பார்க்க வைத்த யாழ்ப்பாணத் தமிழன்

அமெரிக்காவைத் திரும்பிப் பார்க்க வைத்த யாழ்ப்பாணத் தமிழன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.