Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வாள்வெட்டில் இருவர் படுகாயம்!!- கல்வியங்காட்டில் நேற்று சம்பவம்!!

May 5, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
வாள்வெட்டில் இருவர் படுகாயம்!!- கல்வியங்காட்டில் நேற்று சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நல்லூர், கல்வியங்காட்டில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 6.40 மணியளவில் நடந்துள்ளது. நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் வீதியில் நின்று உரையாடிக் கொண்டிருந்த இருவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். கும்பலின் தாக்குதலில் மோட்டார் சைக்கிளும் சேதடைந்துள்ளது.

47 வயதுடைய இருவரே தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்று தாக்குதலுக்கு இலக்கானவர்களின் தரப்பினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டபோதும், அவர்கள் சிலமணிநேரத்தின் பின்னரே சம்பவ இடத்துக்கு வந்தார்கள் என்று அந்தப் பகுதியில் நின்றவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags: இருவர் படுகாயம்கல்வியங்காடுநல்லூர் சட்டநாதர்வாள்வெட்டு
Previous Post

அலரி மாளிகை போராட்டம்!!- உடமைகளை அகற்ற நீதிமன்று உத்தரவு!!

Next Post

இளைஞர்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கு பாதுகாப்பு தரப்பு ஒத்துழைக்கக் கூடாது! – சரத் பொன்சேகா வலியுறுத்து!

Next Post
நிறைவேற்று அதிகாரம் நீக்கம்!- போர்க்கொடி தூக்கும் பொன்சேகா!

இளைஞர்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கு பாதுகாப்பு தரப்பு ஒத்துழைக்கக் கூடாது! - சரத் பொன்சேகா வலியுறுத்து!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.