Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயது யுவதி!!

October 20, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயது யுவதி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியா நெடுங்கேணியில் நேற்று இரவு 21 வயது யுவதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுங்கேணி, சிவா நகரைச் சேர்ந்த து.பிரமிளா என்ற 21 வயது யுவதியே உயிரிழந்தவராவார்.

வீட்டுக்குள் இருந்த யுவதி வீட்டுக்கு வெளியே வந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இடியன் துப்பாக்கி மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

காதல் விவகாரமே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஆயினும் பொலிஸார் அதை உறுதிப்படுத்தவில்லை.

விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

Tags: சிவா நகர்சுட்டுக் கொலைதுப்பாக்கிச் சூட்டுநெடுங்கேணியுவதிவவுனியா
Previous Post

தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்படவுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள்!

Next Post

தமிழக மீனவர்கள் கைது!!

Next Post
பிரான்ஸூக்குப் படகு மூலம் செல்ல முயன்ற 50 பேர் கைது!

தமிழக மீனவர்கள் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.