Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணிலின் இரகசிய திட்டத்தை அம்பலப்படுத்திய ஹிருணிக்கா!!

August 18, 2022
in இலங்கை
ரணிலின் இரகசிய திட்டத்தை அம்பலப்படுத்திய ஹிருணிக்கா!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாக பிளவுபடுத்துவதே ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காக இருக்கின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஹிருணிக்கா இவ்வாறு குறிப்பிட்டார்

சிறிகொத்தமீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதல், ஐக்கிய தேசியக் கட்சி பிளவு பட்டு புதிய கட்சி உதயமானது, வீடு எரிக்கப்பட்டமை ஆகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க கடும் சீற்றத்தில் உள்ளார். பழி தீர்க்க வேண்டும் என எண்ணுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்திய பின்னரே அவர் நிம்மதி அடைவார்.

அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் வேட்டையாடப்படுகின்றனர். அவர்களை பாசிசவாதிகளாகக் காண்பிப்பதற்கே முயற்சி எடுக்கப்படுகின்றது. ” எனவும் ஹிருணிக்கா குறிப்பிட்டார்.

Tags: ஐக்கிய மக்கள் சக்திகொழும்புரணில் விக்கிரமசிங்கஹிருணிக்கா பிரேமசந்திர
Previous Post

இலங்கையில் முடிவுக்கு வந்த வரிசை யுகம்!

Next Post

விமல் தலைமையில் உருவாகும் புதிய அரசியல் கூட்டணி!!

Next Post
விமல் தலைமையில் உருவாகும் புதிய அரசியல் கூட்டணி!!

விமல் தலைமையில் உருவாகும் புதிய அரசியல் கூட்டணி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.