Thamilaaram News

29 - March - 2024

Tag: ஐக்கிய மக்கள் சக்தி

பெரமுன கோட்டையில் கொடியேற்றிய ஐ.ம.ச.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கொலன்னாவை கூட்டுறவு அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியைப் பெற்றது. 119 இடங்களில் ...

Read more

மஹிந்தவின் கூட்டத்துக்கு எதிராக திரண்டு போராடிய மக்கள்!!- பலர் கைது!!

அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) நாவலப்பிட்டிக்கு வருகை தந்த நிலையில், பிரதான ...

Read more

ரணிலின் இரகசிய திட்டத்தை அம்பலப்படுத்திய ஹிருணிக்கா!!

ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாக பிளவுபடுத்துவதே ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காக இருக்கின்றது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பில் ...

Read more

பீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து நீக்கினால் என்ன நடக்கும்! – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்!!

பீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால், அந்த பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் மீண்டு வருவேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ...

Read more

கோபா குழுவுக்கு எரானின் பெயர் பரிந்துரை!!

நாடாளுமன்ற அரச கணக்குகள் தொடர்பான குழுவின் (´கோபா குழு´) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவின் பெயர் சபாநாயரிடம் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், ...

Read more

நாட்டை மீட்கும் திட்டத்தை அடைகாக்கின்றார் ரணில்!!- ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு!!

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுக் குறிப்பிட்ட காலம் கடந்துள்ளபோதும், நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான திட்டங்கள் இன்னமும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் ...

Read more

ரணிலின் வலைக்குள் சிக்க கூடாது தமிழ் எம்.பிக்கள்!!- பொன்சேகா எச்சரிக்கை!!

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள வலையில் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கக்கூடாது. தமிழ், முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆணைக்கு அவர்கள் ...

Read more

டிசெம்பர் வரை தொடரவுள்ள பிரச்சினை!!

நாட்டின் பெரும்பான்மையான பொதுப் பிரச்சினைகள் டிசெம்பர் வரை தொடரும் என்பதை ஜனாதிபதியின் சிம்மாசன உரை தெளிவுபடுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் உரையில் மோசடி ...

Read more

ரணில் அரசை நிராகரிக்கும் எதிர்க்கட்சிகள்!!- மக்கள் ஆணையை கோருகின்றனர்!!

மக்கள் ஆணையை பெற்ற புதிய அரசே நாட்டுக்கு தேவை. அதனை நோக்கி பயணிப்பதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ...

Read more

ஜனாதிபதியாக பதவியேற்க சஜித்துக்கே உரிமையுண்டு!- ஐ.ம.ச தெரிவிப்பு!!

பெருமளவான மக்களின் வாக்குகளைப்பெற்ற ஜனாதிபதி நாட்டைவிட்டுச் சென்றதன் பின்னர், அடுத்தகட்டமாக அதிகளவான வாக்குகளுடன் இரண்டாம் நிலையிலுள்ள தெரிவு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவே. அவரைவிடுத்து மக்களாணை இல்லாத ரணில் ...

Read more
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News