Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் வயோதிப பெண் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: தங்க நகைகள் கொள்ளை

August 2, 2024
in இலங்கை, உள்ளுர், முக்கியச் செய்திகள்
யாழில் வயோதிப பெண் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: தங்க நகைகள் கொள்ளை
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண் மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரயவந்துள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (01) இடம்பெற்றுள்ளது.வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய குறித்தப் பெண் நேற்று அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த வேளை கதவை உடைத்து முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தீயிட்டு கொழுத்திஅதன் பின்னர், காரிலிருந்த தங்க தோடு, தாலி ஆகியவற்றையும் கொள்ளையிட்டதுடன் அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபா பணத்தையும் பறித்தெடுத்தது அவரது காணிகளின் உறுதி பத்திரங்களையும் கோரியுள்ளனர்

குறிப்பாக அண்மையில் கொள்வனவு செய்த காணியின் உறுதிப் பத்திரத்தையும் கோரியுள்ளனர்.அப்போது அச்சத்தில் குறித்த பெண் உறுதிப் பத்திரத்தை காண்பிக்க அதனை தீயிட்டு கொழுத்தியதுடன் அவரது பாவனை புடவைகளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.மேலும் குறித்த பெண் அண்மையில் கொள்வனவு செய்த காணியில் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம் பெறுவதாகவும், அதற்கான பணம் எங்கே இருக்கிறது என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர்.

முதிய பெண்அதற்கு அவர் இருந்த காசில்தான் வேலை செய்யத்தொடங்கியுள்ளோம் என்றும் கூற பொய் சொல்வதாக கூறி தாக்க குறித்த முதிய பெண் மயக்கமடைந்துள்ளார்.

புதிதாக கொள்வனவு செய்த காணியில் இரவுக் காவலிற்க்காக தங்கியிருந்த கணவர் அதிகாலை 5 மணிபோல் தனது வீட்டிற்க்கு வந்தபோது தனது மனைவி இரத்த காயங்களுடன் கிடந்ததை கண்டு உடனடியாக அயலவர் உதவியுடன் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Point Pedro) அனுமதித்துள்ளார்.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க: வெளிவரும் அரசியல் வட்டார தகவல்கள்

Next Post

அதிபரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: காவல்துறையில் முறைப்பாடு

Next Post
அதிபரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: காவல்துறையில் முறைப்பாடு

அதிபரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: காவல்துறையில் முறைப்பாடு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.