Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் 25 பேர் கைது : தொடரும் அத்துமீறல்கள்

July 1, 2024
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் 25 பேர் கைது : தொடரும் அத்துமீறல்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இலங்கை கடற்படையினரால் இன்று(01) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது, யாழ்ப்பாணம் (Jaffna) -நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நான்கு படகுகளையும் அதிலிருந்த 25 இந்திய கடற்றொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கைஇதனையடுத்து கைதான 25 இந்திய கடற்றொழிலாளர்களும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

மேலும், குறித்த சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இதேவேளை, அண்மைக்காலமாக தமிழ்நாட்டை (Tamil Nadu) சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Previous Post

இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ள சம்பந்தனின் பூதவுடல்

Next Post

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் தொடர் மாற்றம்

Next Post
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் தொடர் மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் தொடர் மாற்றம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.