Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

முதல்நிலை வீரராகவே களமிறங்கும் வேண்டும் என்ற விருப்பம் தோனியிடம் இல்லை – ஜடேஜா

October 4, 2024
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
முதல்நிலை வீரராகவே களமிறங்கும் வேண்டும் என்ற விருப்பம் தோனியிடம் இல்லை – ஜடேஜா
0
SHARES
Share on FacebookShare on Twitter

2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முதல்நிலை வீரராகவே களமிறங்க வேண்டும் என்ற விருப்பம் எம்.எஸ். தோனியிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா இதனைத் தெரிவித்துள்ளார்.2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் மாபெரும் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அணியின் வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான புதிய விதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.

அதன்கீழ் ஓர் “அன்கெப்ட்” வீரர் உள்ளடங்கலாக 10 பேரைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.அதற்கமைய எம்.எஸ். தோனியையும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அன்கெப்ட் வீரர் என்ற அடிப்படையில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் தோனியின் செல்வாக்கு மற்றும் கடந்த காலச் சாதனைகளுடன், முதல்நிலை வீரராக அல்லாமல் அன்கெப்ட் வீரராக இருக்க விரும்புவாரா? என்ற கேள்வி எழுந்திருந்தது.

இதுதொடர்பாக சென்னை அணி எவ்வித விபரங்களை வெளியிடாது இருக்கின்ற போதும், அதன் வீரர் ஜடேஜா தற்போது இந்தக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.தோனியின் பெருமை உலகம் அறிந்த விடயமாக இருக்கின்ற நிலையில், அவர் அன்கெப்ட் வீரராக களமிறங்குவதற்கு எந்தத் தயக்கத்தையும் காட்ட மாட்டார் என்று ஜடேஜா கூறியுள்ளார்.

Previous Post

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ; இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

Next Post

வீட்டின் கூரையில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு

Next Post
வீட்டின் கூரையில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு

வீட்டின் கூரையில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.