முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (மார்ச் 05) காலை நாடு திரும்பினார்.
பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் குழுவொன்று கட்சியின் ஸ்தாபகரை வரவேற்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சென்றிருந்தது.
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (மார்ச் 05) காலை நாடு திரும்பினார்.
பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் குழுவொன்று கட்சியின் ஸ்தாபகரை வரவேற்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சென்றிருந்தது.
Discussion about this post