Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள்

March 29, 2023
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இருந்து 8 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று தஞ்சம் கோரியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரத்தை சேர்ந்த சசிகுமார் அவருடைய மனைவி உமாவதி மற்றும் அவரது இரண்டு மகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மகேந்திர, பார்வதி மற்றும் அவரது பேரன்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இவ்வாறு சென்றுள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் சென்று இந்தியாவின் ஆளுகையில் உள்ள 3வது தீடையில் இறங்கி நிற்பதான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கரையோர காவல்படையினர் சென்று 8 பேரையும் மீட்டு தனுஸ்கோடிக்கு அழைத்துச் சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பின்னர் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பொருளாதார நிலைமை இன்னும் மாறவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் உணவு பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை.

எனவே பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள வாழ வழியின்றி தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது அகதியாக சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

Tags: #FoodCrisis#SrilankanPeoples#TamilNadu#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

இன்றைய ராசி பலன்கள் 29-03-2023

Next Post

ஸ்லிம்மாக மாறி இருக்கும் காஜலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Next Post
ஸ்லிம்மாக மாறி இருக்கும் காஜலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஸ்லிம்மாக மாறி இருக்கும் காஜலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.