Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ள வடக்கு மாகாணம்! – நீதியமைச்சர் தெரிவிப்பு!

October 31, 2022
in இலங்கை
போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ள வடக்கு மாகாணம்! – நீதியமைச்சர் தெரிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் பகுதியாக வடக்கு மாகாணம் மாறியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார.

நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த நீதியமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தனது யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான பயணத்தின் நோக்கங்களில் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை தொடர்பான ஆய்வும் ஒன்று என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் முகவர்கள் பெருமளவிலான போதைப் பொருளை வடக்கு மாகாணத்தின் ஊடாக நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் பெரும் சமுதாயப் பிரச்சினை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண மூத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

Tags: கடத்தல்நீதியமைச்சர்போதைப்பொருள்வடக்கு மாகாணம்விஜேதாச ராஜபக்ச
Previous Post

இன்றைய ராசிபலன்- 31.10.2022

Next Post

சூரன்போரில் வாள்வெட்டு – இரு இளைஞர்கள் யாழ். போதனா மருத்துவமனையில்

Next Post
சூரன்போரில் வாள்வெட்டு – இரு இளைஞர்கள் யாழ். போதனா மருத்துவமனையில்

சூரன்போரில் வாள்வெட்டு - இரு இளைஞர்கள் யாழ். போதனா மருத்துவமனையில்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.