Thamilaaram News

29 - March - 2024

Tag: போதைப்பொருள்

போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ள வடக்கு மாகாணம்! – நீதியமைச்சர் தெரிவிப்பு!

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் பகுதியாக வடக்கு மாகாணம் மாறியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார. நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த நீதியமைச்சர் ஊடகங்களுக்குக் ...

Read more

12 பேருக்கு எதிராக சிவப்புப் பிடியாணை!

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு எதிராகச் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா ...

Read more

யாழில் உருவாக்கப்பட்டுள்ள விசேட படைப்பிரிவு!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுப்படுத் விசேட படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமயகம் தெரிவித்துள்ளது. விசேட படைப் பிரிவின் ஊடாக ...

Read more

நீதிமன்றை அவமதித்தவர் ஹெரோய்னுடன் கைது!

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்தவர் நேற்று ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர், ஐந்து மாடி பகுதியில் சந்தேகநபர் மறைந்திருந்த நிலையில் ...

Read more

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு! – அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

வடக்கு மாகாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை திடீரென அதிகரித்தமை மிகவும் கவலையளிக்கின்றது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனையாளர்களையும், பாதாள உலகக் ...

Read more

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு! – சிறிலங்காவில் அதிர்ச்சிச் சம்பவம்!!

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்குடன் தொடர்புடைய ...

Read more

கோப்பாயில் மூன்று வீடுகளில் திருட்டு!!- 10 சந்தேகநபர்கள் கைது!!

கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகைகடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் ...

Read more

5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கிளிநொச்சியில்! – சுற்றிவளைத்த விசேட அதிரடிப் படையினருக்கு அதிர்ச்சி!

கிளிநொச்சி, விவேகாநந்தா நகரில் 208 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள கேரளக் கஞ்சாவின் பெறுமதி சுமார் 5 கோடி ரூபா ...

Read more

அதிக ஹெரோயின் எடுத்த இளைஞர் உயிரிழப்பு – யாழில் தொடரும் போதைப்பொருள் மரணங்கள்!!

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே நேற்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார். இந்த இளைஞர், கடந்த ...

Read more

போதைப்பொருள் வர்த்தகத்தை நிச்சயம் ஒழிப்போம்!! – பிரதமர் மஹிந்த உறுதி!!

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News