Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பொருள்களின் விலை குறையாது வருமானத்தை அதிகரிப்பதே தீர்வு!- பிரதமர் தெரிவிப்பு!

June 15, 2022
in இலங்கை
’21’ குறித்த கூட்டத்தை புறக்கணித்த வடக்கு தமிழ்க் கட்சிகள்!!- நடந்தது என்ன?
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொருள்களின் விலைகளை 2019ஆம் ஆண்டு இருந்த மட்டத்துக்குக் கொண்டு செல்வது இயலாத காரியம். எனவே படிப்படியாக வருமானத்தை அதிகரிப்பதே செய்யக்கூடிய ஒரே வழிமுறை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்கக் குறைந்தது மூன்று ஆண்டுகள் செல்லும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுடன் இணைய வழியில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் முடியாவிட்டாலும் 2024ஆம் ஆண்டு முதல் எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதை ஆரம்பிக்க முடியும்.

நாம் சரியான வழியில் செல்ல வேண்டுமாயின் இந்த ஆண்டு சிரமமானதாகவே இருக்கும். 2023ஆம் ஆண்டில் இந்த ஆண்டை விடவும் சிறிய முன்னேற்றம் இருக்கும்.

2025 ஆம் ஆண்டே எமது வலுவான பொருளாதாரப் பயணத்தை ஆரம்பிக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Tags: அதிகரிப்புகுறையாதுபிரதமர் ரணில்பொருள்கள்வருமானம்விலை
Previous Post

எரிபொருள் விலைகளில் ஜூன் 24 இல் மாற்றம்!

Next Post

மக்களை வதைக்கிறதா யாழ்.மாநகர சபை?

Next Post
மக்களை வதைக்கிறதா யாழ்.மாநகர சபை?

மக்களை வதைக்கிறதா யாழ்.மாநகர சபை?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.