Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பொதுமக்கள் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு!! – கேள்விக்குறியாகும் மனிதாபிமான போர் நிறுத்தம்!!

March 13, 2022
in உலகம்
பொதுமக்கள் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு!! – கேள்விக்குறியாகும் மனிதாபிமான போர் நிறுத்தம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உக்ரேனில் ரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான புதிய முயற்சிகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களால் சிக்கலாகி வருகின்றன என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மரியோபோல், சுமி, தலைநகர் கீவ்வுக்கு வெளியே உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து மனிதாபிமான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கீவ் அருகே உள்ள கிராமம் ஒன்றில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்த வாகனத் தொடரணியின் மீது ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கீவ் மற்றும் பிற நகரங்களைச் சுற்றி சண்டைகள் தொடர்வதையடுத்து, அவற்றில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பித்து வருகின்றனர்.

உக்ரேனிய ராணுவ உளவுப்பிரிவு செய்திக்குறிப்பின்படி, “பொதுமக்களில் பிரத்யேகமாக பெண்கள் மற்றும் குழந்தைகள், ரஷ்யப் படையினரால் சுடப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலின் விளைவாக ஒரு குழந்தை உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகருக்கு வெளியே உள்ள நகரங்களில் ஒன்றான இர்பினில் தொடர்ந்தும் தாக்குதல் நடைபெற்று வருகின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு வான் தாக்குதல் அச்சமும் காணப்படுகின்றது. இதனால் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று நடைமுறையில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அந்தப் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: உக்ரைன்குழந்தை பலிதுப்பாக்கி சூடுபொதுமக்கள்ரஷ்யப்படை
Previous Post

ஊடகத் தணிக்கை கோத்தாபாய அரசின் கொள்கையில்லையாம்!! – ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு

Next Post

எரிபொருள் தட்டுப்பாட்டை திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கை அரசு!! – வெளியாகியுள்ள சர்ச்சை!!

Next Post
எரிபொருள் தட்டுப்பாட்டை திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கை அரசு!! – வெளியாகியுள்ள சர்ச்சை!!

எரிபொருள் தட்டுப்பாட்டை திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கை அரசு!! - வெளியாகியுள்ள சர்ச்சை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.