Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

பேருந்துக்குள் மழை – குடைபிடித்தபடி பேருந்தை ஓட்டிய சாரதி

August 26, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
பேருந்துக்குள் மழை – குடைபிடித்தபடி பேருந்தை ஓட்டிய சாரதி
0
SHARES
Share on FacebookShare on Twitter

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்துக்குள் மழை பெய்ததால் அதில் நனையாமல் இருக்க சாரதி குடைபிடித்தபடி பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான காணொளியில் மழை காரணமாக அரசு பேருந்தில் தண்ணீர் ஒழுகுகிறது. அதில் நனையாமல் இருக்க பேருந்து சாரதி குடை பிடித்தபடியே ஒரு கையில் பேருந்தை ஓட்டிச் செல்கிறார்.

இதுபோன்ற மோசமான நிலையில் உள்ள பேருந்துகள் இயக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags: #Maharashtra#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

கடலில் குளித்தவர்களைத் தாக்கிய ராட்சத சுறா மீன்

Next Post

தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

Next Post
தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.