Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

பண்டத்தரிப்பில் திடீர் சுகவீனமுற்றவர் சிகிச்சை பயனின்றி சாவு!!

April 27, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
மர்மமான முறையில் உயிரிழந்த கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி கர்ப்பம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு நாய் கடித்தமை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கனகலிங்கம் (வயது-50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கூலி வேலை செய்துவரும் இவர் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வேலைக்குச் சென்றுவரும்போது வீதியில் நாய் கடித்துள்ளது.

இவர் இரு நாள்கள் கழித்து 17ஆம் திகதி மருத்துவமனை சென்று ஊசி ஏற்றிக் கொண்டுள்ளார். ஆயினும் அவருக்கு ஏற்பூசி ஏற்றப்பட்டிருந்தது என்றும், விசர்நாய்க் கடி தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் திடீர் சுகவீனமுற்ற அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆயினும் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே இறப்புக்கான சரியான காரணத்தைக் கூற முடியும் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

Tags: குடும்பஸ்தர்சிகிச்சைதிடீர் சுகவீனம்நாய் கடிபண்டத்தரிப்புபயனின்றி சாவுயாழ்ப்பாணம்
Previous Post

அலரி மாளிகை முன் “மைனா கோ கம” போராட்டம்!!

Next Post

உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்தது இலங்கை!

Next Post
உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்தது இலங்கை!

உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்தது இலங்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.