Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பணத்துக்காக வான்வெளியை விற்ற கோட்டாபய அரசாங்கம்!! – வெளியான தகவலால் அதிர்ச்சி!!

March 27, 2022
in இலங்கை
பணத்துக்காக வான்வெளியை விற்ற கோட்டாபய அரசாங்கம்!! – வெளியான தகவலால் அதிர்ச்சி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் வான்வெளி முழுவதும் ஒரு பில்லியன் டொலருக்கு இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்க, ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்காக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் நாட்டுக்குத் துரோகமிழைத்துள்ளது என்று கூறினார்.

அண்மையில் இந்தியா சென்றிருந்த பஸில் ராஜபக்ச இதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுளளார் என்று கூறிய அசோக அபயசிங்க, இதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை என்று கூறினார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மறுத்துள்ளனர். ஆயினும் அரசாங்கமோ, நிதியமைச்சரோ இது தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

Tags: அசோக அபயசிங்கஐக்கிய மக்கள் சக்திகோட்டாபய அரசாங்கம்வான்வெளி
Previous Post

புத்தாண்டு பயண தகவல்களை பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள்!! – பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

Next Post

கனவிலும் நினைக்க முடியாத உயர்வை எட்டிய தங்க விலை!! – நாள்தோறும் அதிகரிப்பதால் அதிர்ச்சி!

Next Post
கனவிலும் நினைக்க முடியாத உயர்வை எட்டிய தங்க விலை!! – நாள்தோறும் அதிகரிப்பதால் அதிர்ச்சி!

கனவிலும் நினைக்க முடியாத உயர்வை எட்டிய தங்க விலை!! - நாள்தோறும் அதிகரிப்பதால் அதிர்ச்சி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.