Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பட்ஜெட்டின் பின் அரச ஊழியர்களின் சம்பளம் உயரும்?

May 27, 2022
in இலங்கை
இலங்கையில் உச்சம் பெற்றுள்ள எரிபொருள் நெருக்கடி! – அரச அலுவலகங்களுக்குப் பூட்டு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நிவாரண வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப, அரச ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை பிரதமர் எடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. தற்போது வாழ்க்கை செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று, வரவு -செலவுத் திட்டத்தை தயாரிக்கும் குழுவுக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஏற்றவாறு, தனியார் துறையினரது சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அதிகரிப்புஅரச ஊழியர்சம்பளம்நிவாரண வரவு செலவுத் திட்டம்பட்ஜெட்பிரதமர் ரணில் விக்ரமசிங்க
Previous Post

எரிவாயு விநியோகத்துக்கு இராணுவப் பாதுகாப்பில்லை!!- யாழ். மாவட்டச் செயலர் தெரிவிப்பு!

Next Post

சுகாதாரப் பணியாளர்களின் சம்பளம் குறைக்கப்படாது!!

Next Post
சுகாதாரப் பணியாளர்களின் சம்பளம் குறைக்கப்படாது!!

சுகாதாரப் பணியாளர்களின் சம்பளம் குறைக்கப்படாது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.