Thursday, May 15, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டபின் சந்தித்துக்கொண்ட கனேடிய இந்திய பிரதமர்கள்

June 15, 2024
in இந்தியா, உலகம், கனடா
தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டபின் சந்தித்துக்கொண்ட கனேடிய இந்திய பிரதமர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்ட பின், தற்போது நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டில் கனடா பிரதமரும் இந்திய பிரதமரும் சந்தித்துக்கொண்டார்கள்.

கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதன்பின், தற்போது இத்தாலியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில்தான் கனேடிய மற்றும் இந்திய பிரதமர்கள் அதிகாரப்பூர்வமாக சந்தித்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை G7 உச்சி மாநாட்டில் சந்தித்தாக மட்டும் எக்ஸில் தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இருவரும் சந்தித்துக்கொள்வதை காட்டும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Previous Post

உடனடியாக போர் நிறுத்தம்; விளாடிமிர் புடின் அறிவிப்பு

Next Post

26 வயதான Matija Sarkic திடீர் உயிரிழப்பு

Next Post
26 வயதான Matija Sarkic திடீர் உயிரிழப்பு

26 வயதான Matija Sarkic திடீர் உயிரிழப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.