Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழர் பகுதியில் இளம் குடும்ப பெண்ணின் மோசமான செயல்! வெளிநாட்டில் தற்கொலைக்கு முயன்ற கணவர்

September 10, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தமிழர் பகுதியில் இளம் குடும்ப பெண்ணின் மோசமான செயல்! வெளிநாட்டில் தற்கொலைக்கு முயன்ற கணவர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட வவுனியாவில் வசிக்கும் 27 வயதான இளம் குடும்பப் பெண்ணின் தவறான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியை கண்டு அவரின் கணவன் கட்டாரில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் தன்னிலும் விட வயது குறைந்த 21 வயதான வவுனியா மற்றும் மன்னாரைச் சொந்த இடமாகக் கொண்ட நபர்களுடன் தவறாக நடந்துகொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கணவர் கட்டாரில் இருந்து பெண்ணுக்கு தொடர்ச்சியாக பணம் அனுப்பிக் கொண்டிருந்துள்ளான்.

ஆனால் குறித்த பெண்ணின் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் கணவனின் தாயார் இது தொடர்பாக அவருக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்ததுடன் தனது மகனிடம் அவளின் நடவடிக்கைகள் தொடர்பாக கூறவில்லை எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த பெண் தனது மாமியாரையும் தனது 4 வயது குழந்தையையும் விட்டுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகியுள்ளார்.

பின்னர் கணவனுக்கு அழைப்பை எடுத்த குறித்த பெண், தான் தவறான நடத்தை உடையவள் என தன்னை உனது அம்மா பலரிடம் கூறி வருவதாலும் தனது தம்பி போல இருக்கும் நபர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் உனது அம்மா கூறி வருவதால் தனக்கு உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என கணவனுக்கு கூறி தான் அனாதை மடத்தில் போய் தங்கவுள்ளதாகவும் தெரிவித்து விட்டு உனக்குப் பிறந்த தனது குழந்தையையும் உனது அம்மாவுடன் விட்டுவிட்டு செல்வதாக கட்டாரில் உள்ள கணவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, கட்டாரில் இருந்து கணவன் துடிதுடித்து தனது தாயாருடன் தொடர் கொண்டு ஏசிய பின்னர் அந்த பெண்ணை பலரையும் வைத்து தேடி வந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த பெண்ணின் தவறான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த பின்னரே கட்டாரில் உள்ள கணவன் தற்கொலைக்கு முயன்றதாக தாயாருக்கு அங்கிருப்பவர்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான துர்நடத்தை கொண்ட பெண்களால் அப்பாவி ஆண்களும் அவர்களது குழந்தைகளும் நடுத்தெருவில் விடப்படும் நிலை தொடர்ந்து உருவாகி வருகின்றது.

Tags: #Colombo#Investigation#Mullaitivu#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Next Post

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை

Next Post
கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.