Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழகம் தப்பிச் சென்றவர்கள் 100 மணித்தியாலம் தத்தளித்த அவலம்!

August 21, 2022
in இலங்கை
தமிழகம் தப்பிச் சென்றவர்கள் 100 மணித்தியாலம் தத்தளித்த அவலம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இருந்து உயிர் பிழைக்க இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் 3 தினங்களாக நடுக்கடலில தத்தளித்து தம்மை காக்குமாறு கோரிய நிலையில் இன்று காலை 9 மணிக்கே மீட்கப்பட்டனர்.

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8பேரையும இலங்கை படகு ஓர் திடலில் இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரும் 3 தினங்களாக உணவோ அல்லது குடிநீரோ இன்றித் தவிப்பதாகவும் இதில் நான்குபேர் சிறுவர்கள் என திடலில் தவித்தவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த விடயம் முதலில் இரு நாட்டு கடற்படையினரின் கவனத்திறகும் கொண்டு செல்லப்பட்டு தேடுதல் இடம்பெற்று 8 பேரும் இந்தியாவின கட்டுப்பாட்டில் உள்ள 3ஆம் தீடையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்களை மீட்குமாறு நேற்று மாலை 6 மணிமுதல் கோரிக்கை விடப்பட்டது. இருந்தபோதும் இன்று காலை 9 மணிக்கே இந்திய கரையோர காவலபடையினர் குறித்த 8 பேரையும் படகில் ஏற்றியுள்ளனர்.

ஆபத்து நிறைந்த கடல் பயணத்தை மேற்கொண்டு தொடர்புகள் அற்ற பிரதேசத்தில் அந்தரிப்பு பயணங்களை மேற்கொண்டும் தமிழ் நாட்டில் முகாமில் அடைபட்டே வாழ வேண்டும் என்பதனை அறிந்தும் மக்கள் அதிக பணத்தை செலுத்தி பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: இந்தியாகிளிநொச்சிசட்ட விரோத படகுப் பயணம்தமிழகம்யாழ்ப்பாணம்
Previous Post

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை – நீதி அமைச்சர் தகவல்

Next Post

ஐ.நா அமர்வில் பங்கேற்போரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு

Next Post
ஐ.நா அமர்வில் பங்கேற்போரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு

ஐ.நா அமர்வில் பங்கேற்போரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.