Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – இன்றும் 7 பேர் தஞ்சம்!

July 19, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – இன்றும் 7 பேர் தஞ்சம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இருந்து இன்றும் 7 பேர் தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர். நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை பலர் தஞ்சம் கோரிப் படகு மூலம் தமிழகம் சென்றிருந்த நிலையில், இன்றும் 7 பேர் தமிழகத்துக்குப் படகு மூலம் சென்றுள்ளனர்.

திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு ஆண்கள், இரு பெண்கள், 3 சிறுவர்களே படகு மூலம் தமிழக்ததுக்குச் சென்றுள்ளனர்.

தமிழகத்தின் தனுஷ்கோடியைச் சென்றடைந்த இவர்கள், விசாரணைகளின் பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: இலங்கையர்கள்தஞ்சம்தமிழகம்தனுஷ்கோடிபொருளாதார நெருக்கடிவிசாரணை
Previous Post

ஹிட்லராக மாறும் ரணில்! – பாதுகாப்புத் தரப்பினருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு!!

Next Post

சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் – கோடிக்கணக்கில் கைமாறும் பணம்!

Next Post
விவசாயிகளின் கடன்கள் இரத்து! – அமைச்சரவையில் கிடைத்த அனுமதி!!

சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் - கோடிக்கணக்கில் கைமாறும் பணம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.