Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழகத்துக்குச் தப்பிச் சென்றுள்ள இலங்கையர்கள்!!

August 14, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தமிழகத்துக்குச் தப்பிச் சென்றுள்ள இலங்கையர்கள்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து மக்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது.

இன்று அதிகாலை சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாகப் படகில் பயணித்த நால்வர், தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவரும் இரு மகன்களும், ஒரு மகளுமே படகு மூலம் தமிழகம் சென்றுள்ளனர்.

இவர்கள் 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் தஞ்சம் கோரியிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு மீண்டும் சிறிலங்கா திரும்பியவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் இதுவரை 133 பேர் தமிழகத்துக்குத் தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர்.

Tags: இலங்கையர்கள்சட்டவிரோதம்தப்பிச் செல்லல்தழிழகம்
Previous Post

மஹிந்தவின் அழைப்பை கணக்கிலெடுக்காத கோட்டாபய!

Next Post

கோட்டாபய ராஜபக்சவுக்கு தாய்லாந்து விதித்த கட்டுப்பாடு!!

Next Post
கோட்டாபய ராஜபக்சவுக்கு தாய்லாந்து விதித்த கட்டுப்பாடு!!

கோட்டாபய ராஜபக்சவுக்கு தாய்லாந்து விதித்த கட்டுப்பாடு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.