Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தஞ்சம் கோரிச் சென்றோர் மண்டபம் அகதி முகாமில்!!

March 24, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தஞ்சம் கோரிச் சென்றோர் மண்டபம் அகதி முகாமில்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குச் சென்ற 16 பேரில், 10 பேரை மண்டபம் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்குமாறு ராமேஸ்வரம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தலைமன்னாரில் இருந்து இரு குடும்பங்களைச் 16 பேர் நேற்றுமுன்தினம் படகுமூலம் தமிழகம் சென்றிருந்தனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே அவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர் என்று விசாரணைகளில் தெரிவித்திருந்தனர்.

நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு படகில் சென்ற 6 பேர் மண்டபம் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு மேலும் 10 பேர் படகு மூலம் தமிழகம் சென்றிருந்தனர். அவர்கள் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களையும் அகதிகள் முகாமுக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: இலங்கையர்தமிழகம்தலைமன்னார்படகுமூலம்பொருளாதார நெருக்கடிமண்டபம் அகதி முகாம்
Previous Post

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஏப். 2 ஆம் திகதி!

Next Post

எரிவாயு சிலிண்டர் மேல் மயங்கி வீழ்ந்த முதியவர்!! – கொழும்பில் சோகம்!

Next Post
எரிவாயு சிலிண்டர் மேல் மயங்கி வீழ்ந்த முதியவர்!! – கொழும்பில் சோகம்!

எரிவாயு சிலிண்டர் மேல் மயங்கி வீழ்ந்த முதியவர்!! - கொழும்பில் சோகம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.