Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சி.ஐ.டிக்குச் செல்வதை தவிர்க்கும் ஜோன்ஸ்டன்!!

May 22, 2022
in இலங்கை
சி.ஐ.டிக்குச் செல்வதை தவிர்க்கும் ஜோன்ஸ்டன்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகை அருகில் கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் மாத்திரமே வாக்குமூலத்தை பெற வேண்டியுள்ளது என்று குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஏனைய சகலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலத்தை வழங்க வேண்டும் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சுகவீனமாக காரணமாக அவர் திணைக்களத்துக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தகவல்கள் கூறுகின்றன.

சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்குமூல அறிக்கைகள் ஆறு சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவிடம் வழங்கப்பட்டு, அவர்கள் அவற்றை ஆராய்ந்த பின்னர், சட்டமா அதிபருக்கு அறிவிப்பார்கள்.

பின்னர் சட்டமா அதிபர் அடுத்த கட்ட விசாரணைகளை நடத்தும் ஆலோசனைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அலரி மாளிகைஇலங்கைகாலிமுகத் திடல்வன்முறை சம்பவங்கள்ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
Previous Post

பெரமுன கட்சிக்குள் ரணிலுக்கு எதிர்ப்பு!!

Next Post

யாழ். நகரப் பகுதியில் திடீரெனப் பற்றியெரிந்த தீ!! – முற்றாக எரிந்து நாசமாகிய வர்த்தக நிலையம்!

Next Post
யாழ். நகரப் பகுதியில் திடீரெனப் பற்றியெரிந்த தீ!! – முற்றாக எரிந்து நாசமாகிய வர்த்தக நிலையம்!

யாழ். நகரப் பகுதியில் திடீரெனப் பற்றியெரிந்த தீ!! - முற்றாக எரிந்து நாசமாகிய வர்த்தக நிலையம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.