Thamilaaram News

20 - April - 2024

Tag: காலிமுகத் திடல்

சி.ஐ.டிக்குச் செல்வதை தவிர்க்கும் ஜோன்ஸ்டன்!!

காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகை அருகில் கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் மாத்திரமே வாக்குமூலத்தை ...

Read more

கோத்தாபய ராஜபக்ச பதவி விலகுவது ஒருபோதும் நடக்காது – டீலை வெளிப்படுத்தும் ரணில்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்குத் திரும்பும். இலங்கை ஜனாதிபதியைப் பதவியில் இருந்து நீக்குவது ஒருபோதும் நடக்காது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

Read more

மஹிந்தவுக்கு நடந்ததே நடக்கும்! – ரணிலை எச்சரிக்கும் “கோத்தா கோ கம”

பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவிடம் 8 கோரிக்கைகளை முன்வைத்துள்ள காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள், அவற்றை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்று எச்சரிக்கை ...

Read more

கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டதால் காலிமுகத் திடலில் பதற்றம்!!

கொழும்பு, காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் 3 வாரங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று அந்தப் பகுதிகளில் பெருமளவிலான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டதால் ...

Read more

ஜனாதிபதியின் பதவியைப் பறிக்க நாளை களத்தில் இறங்குகின்றது ஐ.ம.ச!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் நாளை முதல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பாகக் கருத்துத் ...

Read more

காலிமுகத் திடலில் தமிழ் மொழியில் தேசிய கீதம்!!

காலி முகத்திடலில் நேற்று மாலை தமிழ் மொழியில் மிகவும் உணர்வுப்பூர்வமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி ...

Read more

காலி முகத் திடல் போராட்டத்தில் பாடகர் உயிரிழப்பு!!

காலி முகத் திடலில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாடகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். ரப் பாடல்கள் மூலம் பிரபல்யம் பெற்ற பாடகர் ஷிராஸ் ...

Read more

காலிமுகத் திடலில் இணைய வசதிகள் முடக்கம்!!

கொழும்பு, காலி முகத் திடலில் தற்போது அரசாங்கத்துக்கு எதிரானப் பெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், அந்தப் பகுதிகளில் இணையவசதிகளை அரசாங்கம் முடக்கியுள்ளது. அந்தப் பகுதில் தொலைத்தொடர்புச் சேவைகளும் ...

Read more

காலிமுகத் திடலில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள்!! – கோத்தா பதவி விலக வேண்டும் என்று முழக்கம்!!

கொழும்பு, காலி முகத் திடலில் இன்று அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டுள்ளனர். நாட்டில் தற்போது ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News