Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சிறிலங்காவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன்

August 23, 2022
in இலங்கை
சிறிலங்காவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என சிறிலங்காவுக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகின்றது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாள்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார் என பொலிஸ் ஊடகப் ப।ிரிவு தெரிவித்துள்ளது.

அதன் காரணமாகவே அவர்கள் 90 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மூலம் தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் நாடு பெரும் சிக்கலான நிலைக்குத் தள்ளப்படும் என்று தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவீற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags: இலங்கைஎச்சரிக்கைகைதுகள்சிறிலங்காபயங்கரவாதத் தடைச்சட்டம்பிரிட்டன்
Previous Post

ரணில் அரசின் செயற்பாட்டை விமர்சிக்கும் சனத் ஜயசூரிய

Next Post

கோத்தாபயவை பாதுகாக்கக் கோரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Next Post
கோத்தாபயவை பாதுகாக்கக் கோரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

கோத்தாபயவை பாதுகாக்கக் கோரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.