Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

குரைத்த நாயை சுட்டுக்கொன்ற அமைச்சர் லோகான் ரத்வத்தேயின் காவலர்கள்! – யாழில் சம்பவம்!

October 15, 2022
in இலங்கை
குரைத்த நாயை சுட்டுக்கொன்ற அமைச்சர் லோகான் ரத்வத்தேயின் காவலர்கள்! – யாழில் சம்பவம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க
அமைச்சர் லோகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலர்கள் வளர்ப்பு நாய் ஒன்றைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று உறுதியான தகவல் கிடைத்திருக்கும் நிலையில், இந்த விடயம் தொடர்பாகப் பொலிஸார் மௌனம் காக்கின்றனர்.

யாழ்ப்பாணம் வந்துள்ள அமைச்சர் வடமராட்சியில் உள்ள தனது குடும்ப நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றபோதே இந்தச் சம்பவம் நடந்திருக்கின்றது.

அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாய், புதிதாக வீட்டுக்குள் நுழைந்த அமைச்சரரைப் பார்த்துக் கடுமையாகக் குரைத்து அச்சுறுத்தியுள்ளது. அப்போது அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். நாய் அதில் இறந்துள்ளது.

இந்தச் சம்பவம் நடந்ததும் அந்தப் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினர் அதிகரிக்கப்பட்டு, தகவல் பரவுவது மறைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் மௌனம் சாதித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய உத்தியோகத்தர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

Tags: பொலிஸார்மெய்ப்பாதுகாவலர்கள்லோகான் ரத்வத்தேவல்வெட்டித்துறைவளர்ப்பு நாய்
Previous Post

மீண்டும் பிரதமர் பதவியில் மஹிந்த – பெரமுனவின் இரகசிய நகர்வு

Next Post

பளையில் நடந்த கோர விபத்து! – 45க்கும் மேற்பட்டவர்கள் காயம்!

Next Post
பளையில் நடந்த கோர விபத்து! – 45க்கும் மேற்பட்டவர்கள் காயம்!

பளையில் நடந்த கோர விபத்து! - 45க்கும் மேற்பட்டவர்கள் காயம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.