Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

கீரியால் கடியுண்ட மூதாட்டி மரணம்!!- நீர் வெறுப்பு நோய் காரணமா?

May 11, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் காயங்களுடன் சடலம் மீட்பு – பொலிஸார் விசாரணை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கீரியால் கடிக்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் 2 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு நீர் வெறுப்பு நோய் காரணம் என்று அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்த வயோதிபப் பெண்ணின் மூளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

புலோலி, ஆலடியைச் சேர்ந்த பாலசுந்தரம் மங்கையர்கரசி (வயது-69) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இவருக்குக் கடந்த பெப்ரவரி மாதம் கீரி கடித்துள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றபோதும் அவருக்கு விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றப்படவில்லை.

இந்தச் சம்பவம் நடந்து 3 மாதங்களின் பின்னர் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு நீர் வெறுப்பு நோயே காரணம் என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

மந்திகை ஆதார மருததுவமனையில் சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அவருக்கு நீர் வெறுப்பு நோய் ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த பெண்ணின் மூளை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Tags: உயிரிழப்புகடித்துகீரிநீர் வெறுப்பு நோய்மூதாட்டி மரணம்
Previous Post

முல்லைத்தீவுக் கடலில் மாயமான சகோதரர்கள்!!

Next Post

ஓ/எல் பரீட்சை தொடர்பாக வெளியாகியுள்ள திடீர் அறிவித்தல்!

Next Post
க.பொ.த. சாதாரணதர அழகியல்பாடப் பெறுபேறுகள் வெளியாகின!!

ஓ/எல் பரீட்சை தொடர்பாக வெளியாகியுள்ள திடீர் அறிவித்தல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.