Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சியில் காணி பிடிக்கும் நடவடிக்கையில் படையினர்!

April 25, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கிளிநொச்சியில் காணி பிடிக்கும் நடவடிக்கையில் படையினர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில் உள்ள சந்திரன் பூங்காவுக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் நேற்று (24)
அளவீடு செய்த போது பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறித்த காணி நேற்றும் இராணுவத்தினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளது. சந்திரன் பூங்கா காணி நகரத்தின் முக்கிய தேவைகளுக்கு காணிகள் தேவைப்படுகின்றது.

எனினும் படையினர் காணியை நீண்ட காலமாக வைத்துள்ளதுடன் அந்த காணியை அளவீடு செய்து சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் படையினரின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags: #Kilinochchi#LandGrabbing#Soldiers#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

அயலான் படத்தின் ரிலீஸ் திகதி குறித்து வெளியான தகவல்!-

Next Post

கோஹினூர் வைர கிரீடத்தை தவிர்க்கும் ராணி கமீலா: காரணம் என்ன?

Next Post
கோஹினூர் வைர கிரீடத்தை தவிர்க்கும் ராணி கமீலா: காரணம் என்ன?

கோஹினூர் வைர கிரீடத்தை தவிர்க்கும் ராணி கமீலா: காரணம் என்ன?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.