Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

எரிபொருள் விலை உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது!!- ஆனந்த பாலித போர்க்கொடி!!

April 10, 2022
in இலங்கை
எரிபொருள் விலை உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது!!- ஆனந்த பாலித போர்க்கொடி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களுக்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார் என ஐக்கிய வர்த்தக சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித கேள்வி எழுப்பியுள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு பொதுமக்கள் ஆணை வழங்கவில்லை. அரச நிதி எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரிகள் அதிகரிக்கப்படும் எரிபொருள் விலை அதிகரிக்கும், நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏன் நிதியமைச்சர் எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்க முயல்கின்றார்? சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவது வேறு எரிபொருள் விலைகளை அதிகரிப்பது வேறு.

அரசாங்கம் பல மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்கவேண்டும். அதன் தவறான முடிவுகளாலேயே வறிய மக்கள் துயரில் சிக்கினார்கள்.

பொதுமக்கள் மீது மேலும் சுமைகளை செலுத்துவதற்கு பதில் மக்களின் குரல்களுக்கு செவிமடுத்து அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்றார்.

Tags: ஆனந்த பாலிதஎரிபொருள்நிதியமைச்சர்போர்க்கொடிவிலை உயர்வு
Previous Post

பதவிவிலக முயன்ற மஹிந்தவை தடுத்து நிறுத்திய அமைச்சர்கள்!

Next Post

The Do’s and Do nots Of Find A Bride

Next Post

The Do's and Do nots Of Find A Bride

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.