Thamilaaram News

19 - April - 2024

Tag: ஆனந்த பாலித

மீண்டும் எகிறுகின்றது எரிபொருள்களின் விலைகள்!!

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது என்ற ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி எரிபொருள் ...

Read more

மீண்டும் மூடப்படவுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வழங்கப்படும் மசகு எண்ணெய் அடிப்படைப் பணிகளுக்குக் கூடப் போதுமானதாக இல்லை என்பதால் அதன் செயற்பாடுகள் மீண்டும் நிறுத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ...

Read more

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்! – வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாட்டின் தற்போதைய நிலவரப்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் ...

Read more

எரிபொருள் விலை உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது!!- ஆனந்த பாலித போர்க்கொடி!!

நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களுக்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார் என ஐக்கிய வர்த்தக சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித கேள்வி எழுப்பியுள்ளார். ...

Read more

எரிபொருள் தட்டுப்பாட்டை திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கை அரசு!! – வெளியாகியுள்ள சர்ச்சை!!

எரிபொருள்களின் விலைகளை உயர்த்துவதற்காக அரசாங்கம் எரிபொருள்களைக் கடந்த சில நாள்களாக மறைத்து வைத்திருந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News