Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

எரிபொருளுக்காக வரிசையில் நின்றவர் மயங்கி உயிரிழப்பு – இரண்டாவது நாளாகவும் துயரம்!

March 20, 2022
in இலங்கை
யாழ்ப்பாணத்தில் காயங்களுடன் சடலம் மீட்பு – பொலிஸார் விசாரணை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றுக்காக வரிசைகளில் நிற்போர் மயங்கி வீழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன.

நேற்று முதியவர் ஒருவர் மண்ணெண்ணெய்க்கான வரிசையில் காத்திருந்தபோது மயங்கி வீழ்ந்து உயிரிழந்த நிலையில், இன்று இன்னொருவர் உயிரிழந்துள்ளார்.

கடவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் ஒருவரே மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது.

நேற்றுக் கண்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 71 வயது முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.

தற்போது இலங்கையில் கடும் வெப்பமான காலநிலை காணப்படும் நிலையில், நீண்டநேரம் வரிசையில் காத்திருப்போர் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: FBTTஇலங்கைஉயிரிழப்புஎரிபொருள்மயங்கி வீழ்ந்துவரிசை
Previous Post

முல்லைத்தீவில் தனியார் பயணிகள் பஸ்விபத்து!! – ஒருவர் பலி, பலர் படுகாயம்!

Next Post

ஒரு வயதுக் குழந்தை தண்ணீர் வாளியில் வீழ்ந்து உயிரிழப்பு!! – முல்லைத்தீவில் சம்பவம்!!

Next Post
ஒரு வயதுக் குழந்தை தண்ணீர் வாளியில் வீழ்ந்து உயிரிழப்பு!! – முல்லைத்தீவில் சம்பவம்!!

ஒரு வயதுக் குழந்தை தண்ணீர் வாளியில் வீழ்ந்து உயிரிழப்பு!! - முல்லைத்தீவில் சம்பவம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.