Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

ஊழல் அரசை விரட்டுவதற்கு அனைவரும் கைகோர்ப்போம்!!- தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு!!

May 4, 2022
in உள்ளுர்
ஊழல் அரசை விரட்டுவதற்கு அனைவரும் கைகோர்ப்போம்!!- தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வெண்டும் என்று தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் 6 ஆம் திகதி நாட்டின் மிக முக்கியமான வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் ஹர்த்தால் நடத்தி ஊழல் மிக்க கோத்தாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு இறுதி எச்சரிக்கையை வழங்குவோம்.

6 ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் புறப்படவேண்டும். நாட்டு மக்கள் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.

அனைவரும் கைகளை இணையுங்கள். அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் – போக்குவரத்து நிறுத்தப்படும் – ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து வெளியேவந்து அருகில் உள்ள வீதிக்குக் கறுப்புக் கொடியுடன் வாருங்கள். வீட்டில், நிறுவனங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றுங்கள்.

நாட்டு மக்கள் இணைந்து ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிரான உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆற்றலைக் காட்டுங்கள். ஹர்த்தாலை வெற்றியடையச் செய்யுங்கள்.

இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கமாகிய நாங்களும், இந்த நாட்டில் உள்ள அனைத்து வெகுஜன அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் இணைந்து இந்த அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும்வரை போராடுவோம்.

மக்கள் குரலை அரசாங்கம் செவிமடுக்காவிட்டால் எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் ஹர்த்தால் நடத்தப்படும். என்றார்.

அதேவேளை, எதிர்காலத்தில் சுகாதார சேவையை உள்ளடக்கிய பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று சுகாதார நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

Tags: ஊழல் அரசுகைகோர்ப்போம்சுகாதார சேவைதேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு
Previous Post

குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!!

Next Post

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களிடையே அதிருப்தி!!

Next Post
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களிடையே அதிருப்தி!!

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களிடையே அதிருப்தி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.