Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் மீட்பு

October 18, 2023
in இந்தியா, உலகம்
இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் மீட்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் ஒப்பரேஷன் அஜய் திட்டத்தின் மீட்பு நடவடிக்கையில் படி 286 இந்தியர்கள் 5 வது விமானம் மூலம் டெல்லி வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் நாளுக்கு நாள் பலியாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

மேலும் இஸ்ரேல் மற்றும் காசா மக்களின் நிலை பெரும் கவலைக்கிடமாக காணப்படுகின்றது. இந்நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தமது நாடு மக்களை மீட்கும் பணிகளை ஒவ்வொரு நாடும் துரிதப்படுத்தியுள்ள நிலையில், முதற்கட்டமாக இந்தியா ”ஒப்பரேஷன் அஜய்” திட்டத்தை அறிவித்தது.

18000 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கியுள்ள நிலையில், இதுவரையில் இத்திட்டத்தின் மூலம் 1180 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். தற்போது 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5வது விமானம் டெல்லி வந்தடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரும்பி வந்தவர்களை இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றுள்ளார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர் “இந்தியர்கள் எங்கெல்லாம் சிக்கித் தவிக்கிறார்களோ, அவர்களை மீட்டெடுப்பதே எங்கள் முன்னுரிமை. நாங்கள் ஒப்பரேஷன் கங்கா மற்றும் ஒப்பரேஷன் காவேரியை வெற்றிகரமாக நடத்தி, இப்போது ஒப்பரேஷன் அஜய்யின் கீழ் நாங்கள் இஸ்ரேலில் இருந்து மக்களை அழைத்து வருகிறோம்.

இது ஐந்தாவது விமானம், நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். 1180 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். வெளியேற்றத்தை தொடங்கும் முதல் நாடு நாங்கள் தான், மேலும் எங்கள் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் அழைத்து வருகிறோம்.” என தெரிவித்தார்.

Tags: #Ajay#Indians#Israel#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் எச்ஐவி தொற்றை மறைத்த நபருக்கு பொலிஸார் வலைவீச்சு

Next Post

சற்றுமுன்.. அவுஸ்திரேலியாவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் போராட்டம்

Next Post
சற்றுமுன்.. அவுஸ்திரேலியாவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் போராட்டம்

சற்றுமுன்.. அவுஸ்திரேலியாவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் போராட்டம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.