Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இலங்கை அரசுடன் தமிழக மீனவர்களை விடுவிக்க பேச்சு

December 22, 2021
in இந்தியா, இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக
மீனவர்கள் 68 பேரை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன்
கொழும்பில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்கள் இலங்கை
கடற்பகுதியில் அத்துமீறி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால்
கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அவர்களின் 8 படகுகளையும்
அவர்கள் கைபெற்றி. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13
மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால்
திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேசி உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இவ்
சம்பவம் குறித்து திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் தமிழக
எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னையை எழுப்பினர்.
மீனவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை
திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீûஸ
செவ்வாய்க்கிழமை வழங்க்கினார்.

Previous Post

Hidden Solutions To Cuba Women Unveiled

Next Post

பசளையை சீனாவிடம் இருந்து பெற்றுகொள்ள நடவடிக்கை – பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிக்கை

Next Post

பசளையை சீனாவிடம் இருந்து பெற்றுகொள்ள நடவடிக்கை - பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.