Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இந்திய அரசிற்கு மடல் அனுப்ப தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தீர்மானம்

December 13, 2021
in இந்தியா, இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி
இந்தியாவிற்கு ஒன்றாக கடிதம் அனுப்புவதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள்
முடிவெடுத்துள்ளன.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இன்று (12)
கொழும்பு நகரில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது .

தமிழ் அரசியல் கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் மற்றும் ரவூப் ஹக்கீம், சி.வி.
விக்னேஸ்வரன், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இதில்
பங்குபெற்றி இருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டமூலத்தை
முற்றாக நிறைவேற்ற வேண்டும் என தொடங்கபட்ட குழுவின் கன்னி
அமர்வு சென்ற மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
சார்பாக அன்றைய தினம் எவரும் பங்க்கெடுக்கவில்லை.

எனினும், நேற்றைய இரண்டாவது சந்திப்பிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
பிரதிநிதிகள் எவரும் பங்கெடுக்கவில்லை.

இவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடவுள்ளனர்

Previous Post

A Secret Weapon For Asian Mail Order Brides

Next Post

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் கைது செய்யபட்ட சந்தேநபர்கள் மீது கைதிகள் தாக்குதல்

Next Post

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் கைது செய்யபட்ட சந்தேநபர்கள் மீது கைதிகள் தாக்குதல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.