Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார்!! ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பேசிய பயில்வான்..

September 14, 2024
in இந்தியா, உலகம், சினிமா
ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார்!! ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பேசிய பயில்வான்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, தன்னுடைய மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்து வந்த 15 ஆண்டுகால வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதில் எனக்கு விருப்பம் இல்லை, அவரின் தனிப்பட்ட முடிவு என்று இதற்கு ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

இதுகுறித்து பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியொன்றில், நான் ஆர்த்தியின் அம்மாவிடம் பேசினேன். அவர் என்னிடம் என் மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள். இந்தமுறை என்ன சண்டை என்று எனக்கு தெரியவில்லை.

நான் கடந்த சில மாதமாக ஜெயம் ரவியிடம் பேச முயற்சி செய்தேன். அவர் மும்பைக்கு தனியாக சென்றுவிட்டதால் அவரிடம் என்னால் பேசமுடியவில்லை என்று ஆர்த்தி அம்மா சொன்னதாக பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார் என்ற கேள்விக்கு ஷாக்கான பயில்வான், இந்தகேள்வி இப்போதைக்கு வேண்டாம்.

கணவன் மனைவி பிரிந்து போக வேண்டும் என்று நன் நினைக்கமாட்டேன். மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், நான் லைக்குக்களுக்காக இப்படி பேசமாட்டேன்.ஏனென்றால் எனக்கு குடும்பம் மகன், மகள் இருக்கிறார்கள். ஜீவனாம்சம் கேட்கும் அளவிற்கு இதுபோகாது. விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி மனு அனுப்பி இருக்கிறார் அவ்வளவுதான்.விவாகரத்தில் இருவருக்கும் விருப்பம் இருக்க வேண்டும், ஆனால் ஆர்த்திக்கு இதில் விருப்பம் இல்லை என்பதால் இது அவ்வளவு தூரம் போகாது, ஆர்த்தி அம்மா, ஜெயம் ரவி குடும்பத்தினர் பேரப்பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ இருவரையும் சமாதானப்படுத்துவார்கள் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Previous Post

இவங்களுக்கு வயசே ஆகாதா! 57 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை நதியா

Next Post

இலங்கையில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் புலமைப்பரிசில் பரீட்சை!

Next Post
இலங்கையில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் புலமைப்பரிசில் பரீட்சை!

இலங்கையில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் புலமைப்பரிசில் பரீட்சை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.