Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அலரி மாளிகை முன்பாக ஏற்பட்ட பதற்றம்!! – பொலிஸாரின் செயற்பாட்டால் வீதியில் அமர்ந்த மக்கள்!

May 1, 2022
in இலங்கை
அலரி மாளிகை முன்பாக ஏற்பட்ட பதற்றம்!! – பொலிஸாரின் செயற்பாட்டால் வீதியில் அமர்ந்த மக்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அலரி மாளிகை முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைப் பொலிஸார் இன்று அதிகாலை அகற்றியதை அடுத்தே அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அலரி மாளிகை முன்பாகவும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் கூடாரங்களை அமைத்திருந்த நிலையில், அவை இன்று அதிகாலை அகற்றப்பட்டுள்ளன. அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியின் குறுக்காக அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

Tags: அமைதியின்மைஅலரி மாளிகைஆர்ப்பாட்டம்பதற்றம்பொலிஸார்மக்கள்
Previous Post

கோத்தாபய விடுத்த பணிப்புரை!! – வீதிக்கு இறங்கியது இராணுவம்!

Next Post

வடமராட்சிக் கடலில் படகால் மோதிய கடற்படையினர்!! – தத்தளித்த மீனவர்கள்!!

Next Post
வடமராட்சிக் கடலில் படகால் மோதிய கடற்படையினர்!! – தத்தளித்த மீனவர்கள்!!

வடமராட்சிக் கடலில் படகால் மோதிய கடற்படையினர்!! - தத்தளித்த மீனவர்கள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.