Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home உள்ளுர்

மூளாயில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்து!! காரைநகர் வாசி உயிரிழப்பு, இளைஞர் காயம்!

March 21, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
மூளாயில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்து!! காரைநகர் வாசி உயிரிழப்பு, இளைஞர் காயம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மூளாயில் நேற்று (20) இரவு நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.

இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா என்னும் 49 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நியு கமால் மாபிள் விற்பனை நிலையத்தில் கணக்காளராகப் பணியாற்றுபவர் என்று கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

மூளாய் மாவடி வீதியில், காளி கோயிலுக்கு அண்மையில் நடந்த விபத்தில், இருவரது மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

விபத்தில் நிந்தியானந்தராசா தலையில் காயமடைந்த நிலையில், அதிக இரத்தப் போக்குக் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது. உயிரிழந்தவரின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துத் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: இளைஞர்உயிரிழப்புகாயம்காரைநகர் வாசிமூளாய்விபத்து
Previous Post

சோமாலியாவைப் போன்ற நிலைமை இலங்கைக்கு! – வெளியிடப்பட்ட எச்சரிக்கை!

Next Post

நேற்றும் பல பொருள்களின் விலைகள் அதிகரிப்பு!- மக்கள் பெரும் அசௌகரியத்தில்!!

Next Post
நேற்றும் பல பொருள்களின் விலைகள் அதிகரிப்பு!- மக்கள் பெரும் அசௌகரியத்தில்!!

நேற்றும் பல பொருள்களின் விலைகள் அதிகரிப்பு!- மக்கள் பெரும் அசௌகரியத்தில்!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.